சென்னையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க ஜன.31-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே ஜன.31-ம் தேதிக்கு பிறகு மீண்டும் கால நீட்டிப்பு …
TNEB
-
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள மின்சார வாரியத்தில் மின் கட்டணம் செலுத்த போகும் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாக தெரிகிறது. அதிரையை சேர்ந்த ஒரு சிலர் இன்று 14.09.2022 புதன்கிழமை காலை 11 மணிக்கு மின் கட்டணம் செலுத்த மின்சார வாரிய அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.…
- பொது அறிவிப்பு
அதிரை, முத்துத்பேட்டை பகுதிகளில் நாளை மறுதினம் மின்தடை!
by புரட்சியாளன்by புரட்சியாளன்அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மறுதினம்(புதன்கிழமை) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுக்கூர் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கை : மதுக்கூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு மேற்கொள்வதை முன்னிட்டு…
- பொது அறிவிப்புமாநில செய்திகள்
தொடங்கியது பருவமழை; மின் விபத்திலிருந்து தப்பிப்பது எப்படி? முக்கிய வழிமுறைகளை வெளியிட்டது மின்சாரத்துறை!
by புரட்சியாளன்by புரட்சியாளன்வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், மழை காலங்களில் மின் விபத்துகளை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ளது. மேலும், இடி, மின்னலின் போது மரத்திற்கு அடியிலோ, வெட்ட வெளியிலோ செல்ல கூடாது என்றும், மின்…
-
அதிராம்பட்டினம் மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : மதுக்கூர் துணை மின் பகிர்மான தடத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை(28/10/2021) காலை 10 மணி முதல் 5 மணி வரை அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, மூத்தாக்குறிச்சி, தாமரங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில்…
-
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளுக்கு நாள் மின்வெட்டு அதிகரித்து வருகிறது. ஒரு நாளைக்கு பல முறை தடை செய்யப்படும் மின்சாரத்தால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இன்று(10/06/2021) பிற்பகல் பராமரிப்பு பணிக்காக ஒன்றரை மணிநேரம் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட்ட நிலையில், தற்போது…
-
கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தமிழகத்தை வெகுவாக தாக்கி வருகிறது, இதனிடையே தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் பொதுமக்கள் போதிய வருவாய் இன்றி தவிக்கின்றனர். இதனை நன்குணர்ந்த அரசு பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் விதமாக மின் கட்டணம் செலுத்துவதற்கான கால…
- முக்கிய அறிவிப்பு
அதிரையர்களே! உடனே இந்த நம்பருக்கு உங்க மின்சார மீட்டரை போட்டோ எடுத்து அனுப்புங்க!!
by புரட்சியாளன்by புரட்சியாளன்அதிராம்பட்டினம் மின் நுகர்வோர் கவனத்திற்கு… 10.05.2021 முதல் 24.05.2021 வரை மின் கணக்கீடு உள்ள நுகர்வோர்களுக்கு தற்போது போடப்பட்டுள்ள முந்தய மாத கணக்கீடு 30.05.2021 வரை கணினியில் நீக்கம் செய்து தாங்கள் அனுப்பும் மின்மானி புகைப்படம் அளவு ஏற்றுக்கொள்ளப்பட்டு புதிய கட்டணம்…
- செய்திகள்
அதிரை மக்களே! மின்சார ரீடிங் எடுக்கவில்லை என அசால்ட்டாக இருக்க வேண்டாம்! கொஞ்சம் அலார்ட்டாக இருங்க!!
கொரோனா 2ம் அலை பரவல் காரணமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மே மாதத்திற்கான மின் அளவீடு எடுக்க வீடுகளுக்கு மின்வாரிய ஊழியர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிரையிலும் வீடுகள் தோறும் மின்வாரிய…
-
அதிராம்பட்டினம் துணை மின்நிலையத்தின் உதவி பொறியாளர் இரா . சர்மா வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில் சகோதரத்துவமும் ஈகை குணமும் அருட்கொடையாக உலகில் நிலவிட இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் அதிரை மின்சார வாரியத்தின் இதயம்…