Wednesday, March 18, 2026

ஜக்காத் குறித்து ஏதேனும் சந்தேகமா? கவலையை விடுங்க, கருத்தரங்கம் வாங்க..!

spot_imgspot_imgspot_imgspot_img

இன்னும் ஓரிரு வாரங்களில் இஸ்லாமியர்களின் சங்கை மிகுந்த ரமலான் மாதம் வரவுள்ளது. இந்த ரமலான் மாதத்தில் அதிகப்படியான நல்லறங்களை செய்ய அகிலத்தின் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டுதலின்படி அதில் ஒரு முக்கிய அம்சமாய் இருக்கும் ஜக்காத் குறித்து பெரும்பாலான மக்களுக்கு சந்தேகமும் குழப்பமும் இருந்து கொண்டே இருக்கிறது.

இந்த சந்தேகம் குழப்பம் குறித்து தெளிவு கிடைக்க தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 18.02.2025 செவ்வாய்க்கிழமை அன்று அதிரை செக்கடிப் பள்ளிவாசலில் ஜகாத் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

குறிப்பாக ஜகாத் கொடுக்க தகுதியானவர்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு ஜகாத் சம்பந்தமான சட்டங்களை அறிந்து தெளிவு பெறும்படி தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை அழைப்புவிடுத்துள்ளது.

குறிப்பு : உங்களுக்கு ஜகாத் குறித்தான சந்தேகங்களை தனித் தாளில் எழுதி கேட்கலாம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img