Saturday, May 4, 2024

அதிரை ABCC அணி நடத்திய மின்னொளி கிரிக்கெட் தொடரில் முதல் பரிசை வென்ற WCC அணி !

Share post:

Date:

- Advertisement -

அதிரை ABCC அணி நடத்திய மாபெரும் மின்னொளி கிரிக்கெட் தொடர் நேற்று இரவு முதல் நடந்தது.

நேற்று இரவு முதல் துவங்கிய இப்போட்டியில் சுமார் 50க்கும் மேற்பட்ட அணிகள் விளையாடின.

இந்த அணிகளில் அதிக அணிகளை வென்ற அதிரை WCCஅணியினர் இறுதி சுற்றுக்கு முன்னெறினர்.

இந்நிலையில்,இப்போட்டிக்கான இறுதி சுற்று இன்று மாலை சுமார் 4:30மணியளவில் துவங்கியது.இப்போட்டியில் WCC அணி மற்றும் ABCC அணியும் மோதின .

இப்போட்டியில் அதிரை WCC அணியினர் 89ரன்கள் அடித்து முதல் பரிசு மற்றும் கோப்பையை வென்றனர்.

WCC அணி முதல் பரிசையும்(ரூ.15,000) , ABCC அணி இரண்டாம் பரிசையும்(ரூ.11,000) , ASC அணி மூன்றாம் பரிசையும்(ரூ.7,000) , ABCC B அணி நான்காம் பரிசையும்(ரூ.5,000) தட்டிச்சென்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு அதிரை எக்ஸ்பிரஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...