Friday, May 3, 2024

TNTJவிலிருந்து பீ.ஜெய்னுல் ஆப்தீன் நீக்கம்!!

Share post:

Date:

- Advertisement -

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைவராக PJ அவர்கள் பல வருடங்கள் பணியாற்றியுள்ளார்.
இவர் பெண்ணுடன் பேசிய ஆடியோ வெளியான நிலையில் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
TNTJவில் அதன்பின்னர்,மாநில நிர்வாகியாக அல்தாபி அவர்கள் பொறுப்பேற்றார்.

இந்நிலையில், அவர் மீதும் தீடீர் குற்றசாற்றினால் அவருக்கும் TNTJ க்கும் முபாஹலா திருச்சியில் நடைபெற்றது.
இதில் பாதிவுடன் அல்தாபி அவர்கள் வெளியானர்.

இதனாலும் TNTJ உறுப்பினர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், TNTJவை சேர்ந்த PJ அவர்கள் ஒரு சில தினங்களுக்கு முன்பு ஒரு கடிதம் ஒன்றை வெளியிட்டார்.
அக்கடிதத்தில், தன் இருதயம் பல்வேறு பொய் குற்றசாற்றுகளால் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.
இதுவரை இரு முறை அட்டாக் வந்துள்ளது எனவும், இதனால் தான் TNTJவில் பொறுப்புகளை விட்டு விலகியதாக கூறியுள்ளார்.

இந்நிலையில், இன்று(12/05/2018)TNTJவின் உயர்நிலை குழு கூடியுள்ளது.

இந்த கூட்டத்தில் பிஜே அவர்களின் மீது புகார் வந்தது.

பிஜே அவர்களின் குற்றங்கள் நிரூபணமான நிலையில் அவரை இனி எந்த காலத்திலும் TNTJவின் எந்த பொறுப்பிற்கும் வரக்கூடாது என்று அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து விளக்கங்கள் நோன்புக்கு பின்பு பொதுக்குழுவில் விளக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...