Thursday, May 16, 2024

மல்லிப்பட்டினம் கிராம சபை கூட்டத்தில் சமுதாய நலமன்றத்தினர் முன்வைத்த தீர்மானம் நிறைவேற்றம்…!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் சமுதாய நலமன்ற தலைவர் கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை மனு அளிப்பு.

ஒவ்வொரு பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டம் சுதந்திர தினம் அன்று நடத்தப்பட வேண்டும் என்பது கட்டாயமாகும்.மேலும் கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்படக்கூடிய தீர்மானங்கள் வலிமை வாய்ந்தவையாகும்.அதனடிப்படையில் இன்று மல்லிப்பட்டினம் மனோராவில் தனி அலுவலர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது.இக்கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

மல்லிப்பட்டினம் பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள சாலையில் குண்டும்,குழியுமாக இருப்பதால் சாலை சீரமைக்க வேண்டும்,குடிநீர் பிரச்சனை குறித்து அனைத்து தெருக்களிலும் குடிநீர் வினியோகம் சரியாக வருகிறதா என்பதை கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பதையும், புதுக்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் குப்பைகள் தேங்கி இருக்கின்றன மழைக்காலம் வர இருப்பதால் உடனடியாக அப்புறப்படுத்திட வேண்டும் என்பன உள்ளடக்கிய கோரிக்கை மனுவை மல்லிப்பட்டினம் சமுதாய நலமன்றத் தலைவர் அப்துல் ஹலீம் மற்றும் ஹசன் முகைதீன் இருவரும் அளித்தனர்.

மேற்படி உள்ள கோரிக்கை கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...