ராஜிவ்காந்தி பஞ்சாயத்ராஜ் சங்கம் சார்பாக தஞ்சாவூர் மண்டல கூட்டம் மல்லிப்பட்டினம் மனோராவில் இன்று (செப் 7) மாலை 3:30 மணியளவில் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டம் வட்டார ஒருங்கிணைப்பாளர் A.நூருல் அமீன் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் கிராம சபா பற்றியான திட்டங்கள், செயல்கள்,நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் படுத்தப்படுகிறது.இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ராஜிவ் காந்தி பஞ்சாயத்ராஜ் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும்,ராகுல் காந்தியின் நேரடி பார்வையாளருமான கீதா கிருஷ்ணன்,மண்டல ஒருங்கிணைப்பாளர் நாச்சிக்குளம் தாஹிர்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரேவதி சாக்கிலோஸ், மல்லிப்பட்டினம் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் KMM.அப்துல் ஜப்பார் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
இதில் பொதுமக்களும் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளனர்.