Sunday, May 5, 2024

அதிரையில் உள்ள 10,11,12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் பல ஆண்டுகளாக சேவையாற்றி வருகிறது. அந்த சேவைகளின் தொடர்ச்சியாக அதிரையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு எழுதக்கூடிய 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு எப்படி எழுதுவது, தேர்வுக்காக எப்படி தயார் செய்வது, போன்ற மாணவர்களுக்கு பயனளிக்கக்கூடிய விஷயங்கள் மற்றும் மாணவர்களுக்கு கற்பித்தல் ஆகியவை சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு ப்ரொஜெக்டர் வசதி மூலம் கற்பிக்கப்பட்டு வருகிறது.

வாரந்தோறும் வெள்ளி மற்றும் சனி ஆகிய நாட்களில் இஷா தொழுகைக்கு பிறகு அதிரை கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளிக்கு அருகில் உள்ள தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தில் நடைபெறும். இதில் அதிரையில் உள்ள அனைத்து 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)...

மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!!

கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...

மரண அறிவிப்பு: காதர் பாய் என்கிற அப்துல் காதர் அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல்...