Saturday, May 4, 2024

அதிரை அருகே இறந்த நிலையில் புள்ளிமான் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Share post:

Date:

- Advertisement -

 

தஞ்சைமாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ளது மகிழங்கோட்டை கிராமம்.

இந்த பகுதியில் புள்ளிமான் ஒன்று இறந்த நிலையில் கிடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த ஜோதி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரனை மேற்கொண்டார்.

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த வன சரக அதிகாரி, காவல் துரையினர் ஆகியோர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை காட்டில் இருந்து இந்த புள்ளிமான் தப்பி வந்ததா அல்லது யாரேனும் வேட்டையாடிவிட்டு அதிரையில் வீசி சென்றனரா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு: காதர் பாய் என்கிற அப்துல் காதர் அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல்...

மரண அறிவிப்பு : புதுமனை தெருவை சேர்ந்த A.M. முகம்மது சாலிஹ் அவர்கள்..!!

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹூம் ம.வா.செ அஹமது முஸ்தபா அவர்களின் மகனும்,...

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...

மரண அறிவிப்பு : ஜுலைஹா அம்மாள் அவர்களின் நல்லடக்கம் நேரம் மாற்றம்..!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் கொ.மு.அ. அப்துல் ஹமீது அவர்களின் மகளும்,...