Friday, May 3, 2024

அதிரை திலகர் தெருவில் அல்லப்படாத குப்பைகள் ! ஆதங்கத்தில் மக்கள் !!(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியான 11வது வார்டில் சுமார் 5 நாட்களாக குப்பைகள் அல்லப்படுவது இல்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாற்றியுள்ளனர்.

அதுமட்டுமின்றி அப்பகுதியில் இதுவரை டெங்கு காய்ச்சல் காரணமாக பலர் தஞ்சையில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அப்பகுதில் சுகாதார துறையினர் பார்வையிட வந்தாலும் இதை கண்டுகொள்ளாமல் செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் உள்ள குப்பைகளை உடனடியாக அகற்றி கொசு மருந்து அடிக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

டெங்கு காய்ச்சல் வேகமாக பரவும்  நிலையில் இந்த அவல நிலை மாற்றப்படுமா ??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...