Monday, December 1, 2025

அதிரையில் துரெளபதையம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் அமைந்துள்ளது அருள்மிகு துரெளபதையம்மன் திருக்கோவில், வருடந்தோறும் பங்குனி மாச சனிக்கிழமையில் வழமையாக நடைபெறும் வசந்த உற்சவம் தீமிதியலை முன்னிட்டு நேற்று (13/04/2019) சனிக்கிழமை சக்தி கிரகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர் மேலும் திங்கட்கிழமை தீமிதி திருவிழாவும், செவ்வாய்க்கிழமை பால்குடமும் நடைபெற உள்ளது.

20 நாட்கள் மகாபாரதம் நடைபெற்று ஆரம்பமாகும் விழா, வருகின்ற புதன்கிழமை நிறைவு பெற உள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img