Home » அதிரையில் துரெளபதையம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா!!

அதிரையில் துரெளபதையம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா!!

0 comment

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் அமைந்துள்ளது அருள்மிகு துரெளபதையம்மன் திருக்கோவில், வருடந்தோறும் பங்குனி மாச சனிக்கிழமையில் வழமையாக நடைபெறும் வசந்த உற்சவம் தீமிதியலை முன்னிட்டு நேற்று (13/04/2019) சனிக்கிழமை சக்தி கிரகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர் மேலும் திங்கட்கிழமை தீமிதி திருவிழாவும், செவ்வாய்க்கிழமை பால்குடமும் நடைபெற உள்ளது.

20 நாட்கள் மகாபாரதம் நடைபெற்று ஆரம்பமாகும் விழா, வருகின்ற புதன்கிழமை நிறைவு பெற உள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter