சோசியல் டெமாக்ரட்டி பார்ட்டி ஆஃப் இந்தியாவின் சார்பில் பாபர் மஸ்ஜித் நில மீட்பு தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக இன்று அதிராம்பட்டினம் பெரிய ஜிம்மா பள்ளி உள்ளிட்ட அனைத்து பள்ளிகளும் குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டிய படிவத்தில் கையெழுத்து இடும் முகாம் நடைபெற்றது.இப்படிவத்தை பெற்று கொண்ட பலரும் ஆர்வமுடன் கையொப்பம் இட்டனர்.



More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!
அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)
அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...
அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!
நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில்
இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...





