Sunday, May 19, 2024

தஞ்சை தெற்கு மாவட்ட SDPI கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி !

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 24.01.2020 அன்று தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக மாவட்டத்திற்கு உட்பட்ட தலைவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மாவட்ட தலைவர் N.முஹம்மது புகாரி MBA அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் தலைமைத்துவத்திற்கான பயிற்சி வகுப்புகளை மாநில பேச்சாளர்கள் முபாரக் மற்றும் நியாமத்துல்லா ஆகியோர் நடத்தினர்.

இதில் மாவட்டத்திற்கு உட்பட்ட SDPI கட்சியின் தொகுதி,நகரம், கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இறுதியாக இந்நிகழ்ச்சியில் நன்றியுரையினை மாவட்ட பொதுச் செயலாளர் SJ.சாகுல் ஹமீது MBA அவர்கள் நிகழ்த்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை: நடுத்தெருவில் ப(லி)ழிவாங்க துடிக்கும் மெகா பள்ளம் – கவுன்சிலர் கணவரின், பொறுப்பற்ற பதிலால் மக்கள் கொதிப்பு !

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு அருகே கடந்த சில...

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....