Saturday, May 18, 2024

ஊருக்கு தான் உபதேசம்! அப்செட்டான இளசுகள்!

Share post:

Date:

- Advertisement -

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பைக் ஓட்ட கூடாது, வாய்-மூக்கு கவசம் அணியாவிட்டால் அபராதம் என வளைத்துவளைத்து ஏராளமான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் தேவையின்றி வெளியில் யாரும் சுற்ற வேண்டாம் என இளசுகளுக்கு சான்றோர் பெருமக்கள் அறிவுரை கூறியதுடன் மீறினால் பெற்றோரிடம் போட்டு கொடுத்துவிடுவோம் என மிரட்டியதாக தெரிகிறது. இந்நிலையில், தங்களுக்கு அறிவுரை கூறிவிட்டு சான்றோர் பெருமக்கள் சாலையோரங்களில் பார்லிமெண்டரியை நடத்து எந்தவகை அறிவுடைமை என அதிரை, மல்லிப்பட்டினம், முத்துப்பேட்டை இளசுகள் குமுறி வருகின்றனர். மொத்தத்தில் ஊருக்குத்தான் உபதேசம்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...