Thursday, May 16, 2024

அத்தியாவசிய கடைகளுக்கு சானிடைசர் பயன்படுத்த வேண்டும்.,பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை.!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம்; பட்டுக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவு விற்பனை செய்யும் கடைகளுக்கு சானிடைசர் பயன்படுத்த நகராட்சி ஆணையர் உத்தரவு.இன்று (30-04-2020) வியாழக்கிழமை காலை நகராட்சி ஆணையர் பட்டுக்கோட்டையில் பகுதியில் திறக்கப்பட்டுள்ள அத்தியாவசிய கடைகளை ஆய்வு செய்தார். அப்பொழுது பலகடைகளில் (சானிடைசர்/வாஸ்பேஷன்) கை கழுவும் வசதியானது அமைக்கப்படாமல் இருந்தது.இதனை கவனித்த நகராட்சி ஆணையர் கட்டாயம் கை கழுவும் வசதி அமைக்க வலியுறுத்தி கடை உரிமையாளர்களை எச்சரித்து சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...