Saturday, May 18, 2024

பள்ளி மாணவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்…!

Share post:

Date:

- Advertisement -

கொரோனா வைரஸ் ஆனாது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலமையில் அதிராம்பட்டினம் ஊ.ஒ.ந.பள்ளி, நடுத்தெரு, ஆசிரியர்கள் சார்பாக பள்ளியில் பயிலும் பிலால் நகர், முத்தம்மாள்தெரு, புதுத்தெரு பகுதயில் உள்ள 50 எழை குடும்ப மாணவர்களுக்கு ரூபாய் 400 மதிப்புள்ள மளிகை பொருட்கள் தலைமையாசிரியை எஸ்.மாலதி அவர்களும், மற்றும் ஆசிரியர்களும் கலந்துகொண்டு வழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...