Saturday, April 27, 2024

அரபுலக நாடுகளில் ஞாயிற்றுக்கிழமை நோன்பு பெருநாள்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Share post:

Date:

- Advertisement -

உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் ரமலான் என்னும் புனித மாதத்தில் நோன்பு வைத்து வருகின்றனர். இவ்வாறு 29 நோன்பை அவர்கள் நிறைவு செய்துவிட்ட நிலையில், இன்றைய தினம் ஷவ்வால் பிறையை தேட மக்களுக்கு அரேபிய அரசுகள் உத்தரவிட்டன. அதன்படி பிறையை தேடியதில் ஷவ்வால் பிறை தென்படவில்லை. இதனையடுத்து ரமலான் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து ஞாயிற்றுக்கிழமை நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை பொறுத்த வரை 28 பிறை மட்டுமே நிறைவாகி இருப்பதால் நாளையதினம் தான், ஷவ்வால் பிறை தேடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...