Saturday, September 13, 2025

தாமரங்கோட்டை இளைஞர்களின் தாராளம் !

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு செயல்பட்டுவரும் நிலையில் பல குடும்பங்கள் வறுமையால் வாடிக்கொண்டிருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் தாமரங்கோட்டை தெற்கு ஊராட்சியில் (செங்கப்படுத்தான்காடு, இராசியங்காடு, மஞ்சவயல், கருங்குளம், கரிசைக்காடு) ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று பேரிடர் காலத்தில் வெளிநாடு வாழ் நண்பர்களின் உதவியோடு ஊராட்ச்சிக்கு உட்பட்ட ஆதரவற்றோர், முதியோர், ஊனமுற்றோர் என 100 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் போன்ற மல்லிகை பொருட்கள் அப்பகுதி இளைஞர்களால் வழங்கப்பட்டது.

திருமலைநாதன்,சிங்காரவேல்,சிவா, ஹரிஹரசுதன்,ராஜா, செந்தில்,குமரவேல், தமிழரசன்,மகேஷ்,அம்பிகாபதி ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரில் சென்று இப்பொருட்களை வழங்கினர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img