Saturday, September 13, 2025

பத்திரப்பதிவு செய்ய வெளிமாவட்டங்களுக்கு செல்வோரின் கவனத்திற்கு !

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழக வருவாய்த்துறை முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்துக்கு பத்திரம் பதிவு செய்ய வருபவர்கள், பத்திரப்பதிவுக்கான டோக்கன் வைத்திருந்தால் அவர்களை அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், அவர்கள் திரும்பி வரும்போது பத்திரவுப்பதிவு செய்ததற்கான ஆவணங்களை காட்டினால், மாவட்டங்களுக்கிடையே பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img