Friday, May 3, 2024

அதிராம்பட்டிணத்தில் கொள்ளை முயற்சி,முறியடிக்க முயலுமா காவல்துறை??

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் ஹாஜாநகரில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் ஜமாலுதீன்.நேற்று(16.11.2017) இரவு 9மணிக்கு கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.இன்று காலையில் வழக்கம்போல் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.கடையில் பொருட்களை திருடுவதற்கான முயற்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதிராம்பட்டிணம் சில காலங்களாக திருடர்களின் புகலிடமாக மாறிவருகிறது.பல திருட்டு மற்றும் கொள்ளை முயற்சிகள் அரங்கேறிவருகின்றன.இதனை காவல்துறை கண்டுக்கொள்வதில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

காவலர்கள் தன்னுடைய பொறுப்பை மறந்துவிடுகிறார்களோ என்ற அச்சம் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.இதனை போக்குவதற்கு அதிராம்பட்டிணம் காவல் அதிகாரிகள் முன்வருவார்களா??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...