Saturday, May 4, 2024

தேசிய பத்திரிகை தினம் : அதிரை எக்ஸ்பிரஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

Share post:

Date:

- Advertisement -

தேசிய பத்திரிகை தினத்தையொட்டி அதிரை எக்ஸ்பிரஸ் தமது வாழ்த்துக்களை டெரிவித்து கொள்கிறது.

ஜனநாயகத்தின் நான்காவது துாணாக கருதப்படும் பத்திரிகைகளின் பணி சமுதாயத்தில் முக்கியமானதாக கருதப்படுகிறது. அரசியல் விருப்பு வெறுப்பின்றி , தொழில்முறை நெறிகளை கட்டிக்காத்தல், செய்திகளை பாரபட்சமின்றி வழங்குவது, தவறுகளை   சுட்டிக்காட்டுவது, சமூகத்திற்கு சரியான பாதைகளை தெளிவுபடுத்து போன்ற பணிகளை பத்திரிகைகள் செய்து வருகின்றன.

இது போன்ற தகவல்களை துணிவுடன் எடுத்துரைக்கும் ஊடக நண்பர்களுக்கு சாவல் மிகுந்த பணியாக இருந்தாலும் துடிப்புடன் செயலாற்றி ஊடக தர்மத்தை கட்டிகாத்து வருகிறார்கள்.

அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக இருந்து மக்கள் நலத்திட்டங்களை கொண்டு சேர்க்கும் பணியயை பணியை செய்து வரும் ஊடக நண்பர்களுக்கு அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் இதயம் கனிந்த தேசிய பத்திரிக்கை தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...

மரண அறிவிப்பு : ஜுலைஹா அம்மாள் அவர்கள்..!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் கொ.மு.அ. அப்துல் ஹமீது அவர்களின் மகளும்,...

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...