Monday, December 1, 2025

அதிரையில் குடைக்குள் மழை பழசு,பேருந்துக்குள் மழை என்பதே புதுசு!!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் குறிப்பாக கடலோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், அரசுப் பேருந்துகள் போதிய பராமரிப்பின்றி இருப்பதால், பேருந்துக்குள்ளும் மழை நீர் கொட்டுவது, ஆங்காங்கே வாடிக்கையாக இருந்து வருகின்றது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் வழியாக முத்துப்பேட்டை வரை செல்லும் A38 நம்பர் கொண்ட TN 49 1555 என்ற வண்டி எண் கொண்ட அரசுப்பேருந்தில் பயணிகள் மழையில் நனைந்துகொண்டு பயணிக்கின்றனர்.இதனால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். அரசுப்பேருந்துகளில் பயணிப்பதற்கே மக்கள் அச்சப்படுகின்றனர்.

 

இதனை அரசுப்பேருந்து கோட்ட மேலாளர் தனிக்கவனம் செலுத்தி பேருந்துக்களை முறையான பராமரிப்பின்றி இருக்கும் பேருந்துகளை மாற்றி வேறு பேருந்துக்களை அனுப்பவேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img