Saturday, May 4, 2024

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் நடத்திய தாய்பால் வார விழா.!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தின் சார்பாக தாய்பால் வார விழா மற்றும் கொரோனா விழிப்புணர்வு கருத்தரங்கம் இன்று அதிராம்பட்டினம் அரசு மருத்துவ மனையில் ரோட்டரி சங்க தலைவர் Rtn.A.ஜமால் முகமது தலைமையில் நடைபெற்றது. குழந்தைகளுக்கு தாய்பால் கொடுப்பதன் நன்மைகள் குறித்து அதிரை அரசு மருத்துவ மனை தலைமை மருத்துவர் திரு.S.கார்த்திகேயன்MBBS.DLO மற்றும் முன்னால் அரசு மருத்துவர் டாக்டர்.SM.ஹாஜா முகைதீன் ஆகியோர் எடுத்துரைத்தனர். இந்நிகழ்வில் தாய்மார்கள்களுக்கு சத்தான பழங்கள் ஊட்டசத்து பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கு பேபி செட் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் மருத்துவர்கள் திருமதி.கலைவாணிMBBS.DLO,
திருமதி வனசுந்தரிMBBS,DO, முத்துப்பேட்டை ரோட்டரி சங்க முன்னால் தலைவர் Rtn.மெட்ரோ மாலிக் அதிராம்பட்டினம்ரோட்டரி சங்க முன்னால் தலைவர் Rtn.S.சாகுல் ஹமீது, Rtn.T.முகமது நவாஸ் கான், முன்னால் செயலாளர் Rtn.இசட்.அகமது மன்சூர், உறுப்பினர்கள் Rtn.M.மன்சூர்(USA), Rtn.லக்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...

மரண அறிவிப்பு : ஜுலைஹா அம்மாள் அவர்கள்..!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் கொ.மு.அ. அப்துல் ஹமீது அவர்களின் மகளும்,...

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...