கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும் நெ அ அல்லா பிச்சை தம்பி மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹும் முகம்மது சாலீஹ் மரைக்காயர் அவர்களின் மனைவியும், மர்ஹும் நெ அ .முகம்மது ஜெக்கரியா அவர்களின் சகோதரியும். மர்ஹும் மு.அ சரபுதீன் அவர்களின் மாமியாருமாகிய பாத்திமா அம்மாள் வஃபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாசா இன்று காலை 11ம்ணியளவில் கடற்கரை தெரு மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாதின் மறுமை வாழ்வு சிறக்க பிரார்திக்கவும்
More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...
அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)
புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும்,
ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.
புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...





