Saturday, May 4, 2024

மரண அறிவிப்பு (கடற்கரை தெரு ஃபாத்திமா அம்மாள்) .

Share post:

Date:

- Advertisement -

கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும் நெ அ அல்லா பிச்சை தம்பி மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹும் முகம்மது சாலீஹ் மரைக்காயர் அவர்களின் மனைவியும், மர்ஹும் நெ அ .முகம்மது ஜெக்கரியா அவர்களின் சகோதரியும். மர்ஹும் மு.அ சரபுதீன் அவர்களின் மாமியாருமாகிய பாத்திமா அம்மாள் வஃபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாசா இன்று காலை 11ம்ணியளவில் கடற்கரை தெரு மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாதின் மறுமை வாழ்வு சிறக்க பிரார்திக்கவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...