Friday, May 3, 2024

அதிரை ஆதம்நகர் இளைஞர்களின் உன்னத செயல்!

Share post:

Date:

- Advertisement -

அதிரையில் நேற்றையத்தினம் ரமலான் நோன்பை முன்னிட்டு ஆதம் நகர் இளைஞர் நற்பணி சங்கம் சார்பில் 2ஆம் ஆண்டு கிராஅத் போட்டி மற்றும் பயான் போட்டி மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் மற்றும் ஆறுதல் பரிசுகள் 𝟲 நோன்பு முடிந்த மறுதினம் நடைபெறும் விழாவில் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், ஆதம் நகர் மக்தப் மதரஸாவின்ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...