Saturday, May 4, 2024

பாலஸ்தீன் மூத்த பெண் ஊடகவியலாளர் சுட்டுக்கொலை!

Share post:

Date:

- Advertisement -

பாலஸ்தீன் இஸ்ரேல் பிரச்சனை செய்திகளை முன்னணி செய்தி ஊடகமான அல் ஜசீரா வெளியிட்டு வருகிறது.

இதனடைய அல் ஜசீரா ஊடகத்தின் மூத்த பத்திரிக்கையாளர் ஷீரின் அபு அக்லே புதன்கிழமை ஜெனின் நகரில் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலைச் செய்தியாகக் கொண்டிருந்தபோது நேரடி தோட்டாவால் தாக்கப்பட்டார். அவருடன் இருந்த மற்றோரு பத்திரிகையாளரான அலி அல்-சமூதியும் முதுகில் சுடப்பட்டுள்ளது இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் மூத்த பத்திரிகையாளர் ஷீரின் அபு அக்லே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

51 வயதான மூத்த பத்திரிக்கையாளர் ஜெனின் அகதிகள் முகாமில் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலை செய்தியாக சேகரித்தபோது அப்போது அவர் ஒரு பிரஸ் உடையை அணிந்திருந்தும் ஒரு தோட்டவால் முகத்தில் சுடப்பட்டர்.

சம்பவ இடத்தில் பத்திரிகையாளர் குழுவில் ஒருவரான ஷாதா ஹனய்ஷா கூறுகையில்:-

துப்பாக்கிச் சூடு நடத்திய இஸ்ரேலியப் படைகள் அவர்கள் ஊடகவியலாளர்கள் என்பதைத் தெளிவாகக் காண முடியும் என்று ஹனய்ஷா கூறினார்.

அல் ஜசீரா பத்திரிகையாளர் அணிந்திருந்த பாதுகாப்பு உடையைப் அணிந்திருந்த நிலையில் “ஷிரீனைக் கொன்றவர் அவளைக் கொல்லும் நோக்கம் கொண்டது, ஏனெனில் அவர் தனது உடலின் பாதுகாக்கப்படாத முகம் பகுதியில் தோட்டாவைச் சுட்டார்.

“அவர்கள் உண்மையில் எங்களில் சிலரைக் கொல்ல விரும்பவில்லை என்றால், இந்த குறுகிய பகுதியில் நாங்கள் வருவதற்கு முன்பே அவர்கள் சுட ஆரம்பித்திருக்கலாம். இது பத்திரிக்கையாளர்கள் மீதான ஒரு தெளிவான படுகொலையாகவே நான் பார்க்கிறேன்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...

மரண அறிவிப்பு : ஜுலைஹா அம்மாள் அவர்கள்..!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் கொ.மு.அ. அப்துல் ஹமீது அவர்களின் மகளும்,...

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...