Sunday, May 5, 2024

அதிரையில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை ஆதரவாக நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

Share post:

Date:

- Advertisement -

ஓகி  புயலால் காணாமல் போன தமிழக மீனவர்களை மீட்டெடுக்க கோரியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவா​ரண ஏற்பாடு செய்ய கோரியும் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் அதிரை பேருந்து நிலையத்தில் நாளை(15/12/2017) மாலை 5மணியளவில் நடைபெற உள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்.நல்லதுரை கண்டன உரையாற்ற உள்ளார். இந்த ஆர்ப்பாட்டம் நாம் தமிழர் கட்சி பட்டுகோட்டை சட்டமன்ற தொகுதி சார்பில் நடைபெறுவது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)...

மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!!

கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...

மரண அறிவிப்பு: காதர் பாய் என்கிற அப்துல் காதர் அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல்...