Friday, May 3, 2024

அதிரையில் உள்ள 5 பள்ளிகளின் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

Share post:

Date:

- Advertisement -

தமிழ் நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில் அதிரை கரையூர் தெரு அரசு மேல்நிலை பள்ளி (18பேர்) மற்றும் இமாம் ஷாஃபி பள்ளி (67பேர்) ஆகியவை 100% மாணவ மாணவிகளை தேர்ச்சி பெற செய்துள்ளன.

அடுத்ததாக காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலை பள்ளி (மொத்தம் 158 தேர்ச்சி 153பேர்) மற்றும் அரசினர் மேல்நிலை பள்ளி (மொத்தம் 108 தேர்ச்சி 105பேர்) சார்ந்த சார்ந்த மாணவிகள் 97% தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.

அதேசமயம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை தேர்வு எழுதிய 164 பேரில் 128 மாணவர்கள் தேர்ச்சி பெற்றதன் மூலம் அந்த பள்ளி 78% தேர்ச்சியை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் 61% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சிபெற்றது குறிப்பிடத்தக்கது.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...