Saturday, May 4, 2024

கவுன்சிலரால் உடைத்தெறியப்பட்ட சாலை – மெத்தனப்போக்கால் இடறி விழும் பாதசாரிகள் ! புதிய தார் சாலை எப்போது?

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 12வது வார்டுக்கு உட்பட்ட நடுத்தெரு 3வது சந்தில் புதிய சாலை அமைப்பதற்க்காக கடந்த 10நாட்களுக்கு முன்னர் பழைய சாலைகளை JCB இயந்திரம் மூலம்  பெயர்த்து எடுக்கப்பட்டது அப்போது சாலை பணிகளிக்கு இடையூறாக இருக்கும் வீடுகளின் படிக்கட்டுகளை இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது இதனால் வீட்டில் இருந்து ஏற இறங்க முடியாமல் வயோதிகர்கள், சிறார்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

இடித்து பல நாட்கள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர், கழிவுநீர் கால்வாய்களிலும் உடைப்பு ஏற்பட்டு இருக்கிறது.

எனவே நகராட்சி நிர்வாகம் போர்கால அடிப்படையில் 12வது வார்டுக்கு உட்பட்ட நடுதெரு 3வது சந்தில் தார் சாலை அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...