Sunday, May 19, 2024

பேராவூரணி :பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னை விவசாயிகள் உண்ணாவிரதம் – அதிரையர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்பு !

Share post:

Date:

- Advertisement -

தேங்காய் விலை வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தென்னை விவசாயிகள் சொல்லென்னா துயரத்தை அனுபவித்து வருகிறார்கள்.

பெற்றபிள்ளைகள் கஞ்சி ஊற்றவில்லை என்றாலும், தென்னம்பிள்ளை காப்பாற்றும் என பழமொழி எல்லாம் கஜா புயலுக்கு முன்னர் பலித்தது ஆனால் விலை வீழ்ச்சி, விவசாயத்திற்கு நீர் பற்றாக்குறை உள்ளிடவற்றை அரசு பூர்த்தி செய்து தரவில்லை.

இதுகுறித்து பலமுறை உரிய அதிகாரிகளுக்கு மனு அளித்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பேராவூரணி பகுதி தென்னை விவசாயிகள் அடையாள உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பேராவூரணி பகுதியில் தென்னை விவசாயம் செய்து வரும் அதிராம்பட்டினம் இர்ஃபான் உள்ளிட்ட.தென்னை விவசாயிகள் கலந்து கொண்டு போராடி வருகிறார்கள்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை: நடுத்தெருவில் ப(லி)ழிவாங்க துடிக்கும் மெகா பள்ளம் – கவுன்சிலர் கணவரின், பொறுப்பற்ற பதிலால் மக்கள் கொதிப்பு !

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு அருகே கடந்த சில...

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....