Saturday, May 18, 2024

கீழே நெருப்பு..! தலைகீழாக தொங்கவிட்டு தலித் இளைஞர் மீது தாக்குதல்.. ஆடு திருடியதாக குற்றச்சாட்டு!

Share post:

Date:

- Advertisement -

தெலங்கானாவில் ஆடு திருடியதாக குற்றச்சாட்டில் பட்டியலினத்தவர் மற்றும் அவரது நண்பரைக் கட்டி தொங்கவிட்டு நெருப்ப போட்டு சித்திரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, ஆடு உரிமையாளர் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மஞ்சிரியாலா மாவட்டம் யாப்பல் பகுதியை சேர்ந்தவர் ஆடு வியாபாரி ஸ்ரீனிவாஸ். இவரது பட்டியில் இருந்த 2 ஆடுகள் காணாமல் போன நிலையில், அதே பகுதியை சேர்ந்த 2 இளைஞர்கள் மீது சந்தேகம் கொண்டிருக்கிறார். இதையடுத்து, அந்த 2 இளைஞர்களையும் பிடித்து வந்து ஆட்டு பட்டியில் தலைகீழாக கட்டி தொங்கவிட்டு தாக்கியுள்ளார். மேலும், தீ மூட்டி புகை போட்டு ஆடுகளை திருடியதாக ஒப்புக்கொள்ள வற்புறுத்தி கொடுமைப்படுத்தியுள்ளார்.

Source – NEWS 18 TAMIL

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...