Friday, May 17, 2024

அதிரையில் டெங்கு பரவலை தடுக்க நிலவேம்பு கசாயம் – ஐமுமுக,அஸ்வா சிறப்பு ஏற்பாடு !

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்குவால் எராளமான நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதன் தாக்கம் அதிராம்பட்டினத்திலும் ஏற்பட்டு வருகிறது, இதனை கட்டுப்படுத்த ஐமுமுக மருத்துவர் அணி மற்றும் அதிரை சமூக நல சங்கம் (ASWA ) இணைந்து நில வேம்பு கசாயம் வழங்கும் முகாம் நாளை காலை 7மணிக்கு கடைதெரு கிராணி முக்கம் மற்றும் மெயின் ரோடு எவர்கோல்டு காம்ளக்ஸ் முகப்பு ஆகியவற்றில் இச்சிறப்பு முகாம் நடத்த உள்ளதாக அவ்வமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு நோயற்ற வாழ்வு வாழ அழைக்கிறார்கள்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...