Home » மனோரா கடற்கரை தூய்மை பணியில், இமாம் ஷாஃபி பள்ளி மாணவர்கள் !

மனோரா கடற்கரை தூய்மை பணியில், இமாம் ஷாஃபி பள்ளி மாணவர்கள் !

by Admin
0 comment

உலக கோஸ்டல் தூய்மை தினத்தை முன்னிட்டு உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள கடற்கரையை தன்னார்வ அமைப்பினர் தூய்மை படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன்படி இமாம்ஷாஃபி மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் தேசிய பசுமை படையினர் மல்லிப்பட்டினம் அருகேயுள்ள சரபேந்திரன் ராஜன் பட்டினத்தின் மனோரா கடற்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய அப்பளியின் தேசிய பசுமைப்படை மாணவர்கள் கடற்கரை தூய்மை என்பது மிக முக்கியமானதாகும், பொறுப்பற்ற சிலரால் கடல் மாசடைந்து வருவதாகவும் இதனால் கடல் வாழ் உயிரினங்கள் மட்டுமின்றி இயற்கை வளங்கள் அழிய கராணமாகி விடுகிறது என்றனர்.

இந்த தூய்மை பணியின் போது அப்பள்ளியின் பசுமைப்படை அமைப்பாளர்கள், ஆசிரியர்கள் தூயமை தொழிலாளர்கள் உடனிருந்தனர்.

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter