Sunday, February 1, 2026

அதிரை அரசு மருத்துவமனை 24 மணிநேர சேவை..!!திமுக தேர்தல் அறிக்கைக்கு பரிந்துரை செய்த நகர்மன்ற தலைவர்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினத்தில் இயங்கி வரும் தாலுக்கா துணை மருத்துவமனையை 24மணி நேரமும் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையை விஸ்தீரனம் செய்து நகராட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதன்படி இன்று(06/03/2024) புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா தொடங்கியது. அப்போது பேசிய அதிரை நகர்மன்ற தலைவர் MMS.தாஹிரா அம்மாள் அப்துல் கரீம் கூறுகையில், வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் நமதூர் அரசு மருத்துவமனையை 24 மணி நேரமும் இயங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...
spot_imgspot_imgspot_imgspot_img