Saturday, May 4, 2024

அதிரையில் 7வது நாளாக தொடரும் கடற்கரை மறுசீரமைப்பு பணி!

Share post:

Date:

- Advertisement -

கடைமடை ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம்(கைஃபா) மற்றும் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் அதிராம்பட்டினம் கடற்கரையை தூய்மைப்படுத்தி பொதுமக்களின் பொழுதுபோக்கு தளமாக மாற்றும் பணிகள் கடந்த 6 நாட்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் ரூ. 10,000, கடற்கரைத்தெரு ஜமாஅத் நிர்வாகம் ரூ. 10,000, லயன்ஸ் சங்க முன்னோடி பரவாக்கோட்டை T.P.K. ராஜேந்திரன் ரூ. 10,000 அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் சம்சுல் இஸ்லாம் சங்கம் இளைஞர் அமைப்பு(SISYA) சார்பில் ரூ. 17,000, மேலத்தெருவைச் சேர்ந்த சா. சம்சுல் ரஹ்மான் ரூ. 8,500 வழங்கியுள்ளனர்.

மேற்கண்ட அனைவருக்கும் அதிரை கைஃபா மற்றும் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் பொருளாதார உதவிகளை செய்ய விரும்புவோர் கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளவும்

+91 9345475760,
+91 7871205661,
+91 9361160581

GPAY/PHONEPE : 9944567896

இங்ஙனம்,

கைஃபா & தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம், அதிராம்பட்டினம்

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...