அதிரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் ஆய்வு செய்தார். இதனை அதிரை எக்ஸ்பிரஸ் நேரடி ஒளிபரப்பு செய்தது. இந்நிலையில் அந்த வீடியோ பதிவேற்றப்பட்ட 24...
அரசு மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய பகுதிகளை ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் பள்ளி கல்வி துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி .
கொரோனா கால சிகிச்சைகள்...
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக, மத்தியஅரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25-3-2020 முதல் தேசிய பேரிடர்மேலாண்மைச் சட்டத்தின்கீழ், ஊரடங்கு உத்தரவு குறிப்பிட்ட சிலதளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.இந்நிலையில், கடந்த 22-5-2021 அன்று...
தற்போது முழு ஊரடங்கினால் பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய ஊர்களுக்கு சென்று மருந்துகள் வாங்க முடியாமல் தவிக்கும் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து இந்த மகத்தான பணியை செய்து வருகின்றனர். இவர்கள்...
நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் செ.செ.முஹம்மது அப்துல்லாஹ் அவர்களின் மகனாரும், மர்ஹூம் உ.அ.மு.செய்யது முஹம்மது புகாரி அவர்களின் மருமகனாரும், ஹாஜி. மு.அ.முஹம்மது பாருக், அஹம்மது முஹைதீன் ஆகியோரின் சகோதரரும், சேக் முஹம்மது அவர்களின் மாமனாரும்,...