120
தற்போது முழு ஊரடங்கினால் பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய ஊர்களுக்கு சென்று மருந்துகள் வாங்க முடியாமல் தவிக்கும் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து இந்த மகத்தான பணியை செய்து வருகின்றனர். இவர்கள் கடந்த 2 நாட்களில் மட்டும் 14க்கும் மேற்பட்டோருக்கு மருந்துகள் ஏற்பாடு செய்து கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீர் +919791418704
முகம்மது சமீர் +919787574715
பாய்ஸ் +917695816151
இம்ரான் பாரிஸ் +919577997791