கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தமிழகத்தை வெகுவாக தாக்கி வருகிறது, இதனிடையே தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் பொதுமக்கள் போதிய வருவாய் இன்றி தவிக்கின்றனர்.
இதனை நன்குணர்ந்த அரசு பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும்...
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பொதுமக்கள் தாராளமாக நிதி வழங்கி வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்க வெளிநாடுவாழ் அதிரையர்களிடம் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் பெயரை...
அதிராம்பட்டினத்தில் காலை முதல் அதிகளவில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஊராடங்கில் வீட்டில் அடைந்துள்ள பொதுமக்கள் வெப்பாதல் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர். இந்நிலையில் பகல் முதல் சூறைக்காற்று வீச தொடங்கியது. வெயில் தாக்கமும் சூறைக்காற்றும் இணைந்து...
மரண அறிவிப்பு : காலியார் தெருவை சேர்ந்த மர்ஹும் முகம்மது அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹும் ஹாஜி. முகம்மது இப்ராஹிம், மர்ஹூம் ஹாஜி முகமது அபூபக்கர் ஆகியோரின் சகோதரரும், மர்ஹும் இடுப்புக்கட்டி...
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. கடந்த ஆண்டு இல்லாத உயிர் இழப்புகள் 2021ஆம் ஆண்டு அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு...