
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
ஆர்எஸ்எஸ் பிரமுகர் ஆடிட்டர் குருமூர்த்திக்கும்,ஜெயக்குமாருக்கும் இடையே கருத்து மோதல்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- துக்ளக் ஆசிரியரும் அரசியல் விமர்சகருமான ஆடிட்டர் குருமூர்த்திக்கும் அமைச்சர் ஜெயக்குமாருக்கும் இடையே கருத்து மோதல் உருவாகியுள்ளது.
ஆர்.கே.நகரில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை வீழ்த்தி தினகரன் அபார வெற்றி பெற்றார். ஜனநாயகம் மடிந்து...
ஆண்டவன் கட்டளை எப்போது ரஜினி அரசியலுக்கு வருவது அப்போது!!!
இந்திய அரசியலில் பண பலமும் மக்கள் பலமும் இருக்கும் எவரும் அரசியலில் இறங்கலாம்
அரசியலில் இறங்குவதை தனது தொண்டர்கள் அல்லது ரசிகர்கள் ஏற்பார்களா ? அல்லது அதை ஏற்க மாட்டார்களா ? என்று முடிவு...
நாகையில் சுனாமி நினைவேந்தல் பேரணி தமிமுன் அன்சாரி MLA பங்கேற்பு…!!
சுனாமி ஆழி பேரலை தாக்கியதில் நாகப்பட்டினத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் இழந்தனர். அதன் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நாகை மாவட்டம் எங்கும் உருக்கமாக நடைப்பெற்றது.
இன்று அரசு சார்பில் நடைப்பெற்ற...
அதிரையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் அகற்றம்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிரையில் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்தினார்கள்.
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கும்,பயணிகளுக்கும் இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை இன்று மாலை காவல்துறை அதிகாரிகள் டெம்போ வாகனத்தில் ஏற்றி...
முற்றுகை போராட்டம் தற்காலிக ஒத்திவைப்பு!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- சேதுபாவாசத்திரம் புதுத்தெரு மையவாடி சம்பந்தமாக நாளை 26.12.2017 நடைபெற இருந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பப்டுள்ளது . RDO சம்பந்தப்பட்ட இடத்தை முறையாக ஆய்வு செய்கிறோம்...
பாஜகவை கிண்டலடித்த ஜிக்னேஷ் மேவானி!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நோட்டாவைவிடவும் மிகக் குறைவான வாக்குகளை பாஜக பெற்றுள்ள நிலையில், குஜராத் தேர்தலில் சுயேச்சையாக களம்கண்டு வெற்றிபெற்ற சமூக ஆர்வலர் ஜிக்னேஷ் மேவானி பாஜகவை கிண்டல் செய்து கருத்து...









