
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியீடு!!!
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையின் போது எடுத்த வீடியோவை தினகரன் தரப்பு வெளியிட்டு உள்ளது.
முதல் - அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது....
தடகளத்தில் சாதனை படைக்கும் பர்வீன்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தை சேர்ந்தவர் முஜீப்- ஸலாமத் தம்பதியினர். இவர்களுக்கு ஒரே மகள் ஷமிகா பர்வீன் வயது 14. அதே பகுதியில் உள்ள பாலகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் 8ம் வகுப்பு...
அதிரையில் மதநல்லிணக்கத்தை விதைக்கும் பழஞ்செட்டித் தெரு AFG!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிரை பழஞ்செட்டித்தெருவில் AFG (ALL FRIENDS GANG) என்ற நண்பர்கள் குழுவினர் ஏழைகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கினர்.
அதிரையில் சமூக தொண்டுகளை,களப்பணிகளை முன்னிறுத்தி இளைஞர்கள் பல்வேறுவகையில்...
சீல்வைக்கப்பட்ட பள்ளிவாசலை திறந்துவிட உத்தரவு!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- திருவாரூர் மாவட்டம்,முத்துப்பேட்டையில் கடந்த வாரம் அதிகாரிகளால் சீல்வைக்கப்பட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கீழ் இயங்கும் முத்துப்பேட்டை ஆசாத் நகர் தவ்ஹீத் பள்ளிவாசலை உடனடியாக திறந்துவிட உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
அதிரையை சுற்றி பச்சை பசேல்(படங்கள்)!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நாற்று நடவும் பணி முடிவடைந்து விட்டது.
கடந்த இரண்டாண்டுகளாக டெல்டா மாவட்டமான தஞ்சையில் போதிய மழை பெய்யவில்லை.இதன்காரணமாக விவசாய பூமிகள் வறண்டு வெறிச்சோடி காணப்பட்டன.இதனால்...
ஈமானை பாதுகாப்போம்!
அன்பான சொந்தங்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்..
இன்றைய இந்திய அரசியல் சூழ்நிலை இஸ்லாமியர்களுக்கு மிகப் பெரும் சவால்களையும், சிரமங்களையும் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அச் சவால்களுக்கும், சிரமங்களுக்கும் மத்தியில் இந்திய திருநாட்டில் நாமெல்லாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்...









