
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மல்லிப்பட்டிணத்தில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு,மல்லிப்பட்டிணம் கிளை சார்பாக இஸ்லாம் ஓர் மார்க்கம் முஸ்லீம் சகோதர,சகோதரிகளிக்கான கேள்வி,பதில் நிகழ்ச்சி டிசம்பர் 24 ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை 4 மணிக்கு...
சாகித்ய அகாடமி விருது வேண்டாம்,இன்குலாப் குடும்பத்தினர் அறிவிப்பு!!!
சென்னை: சாகித்ய அகாடமி விருது வேண்டாம் என்று கவிஞர் இன்குலாப் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
ஆண்டுதோறும் 24 மொழிகளில் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருது வழங்கி கௌரவிக்கிறது.
இந்நிலையில் கவிஞர் இன்குலாப்பின்...
மாநிலங்களவையில் மறுக்கப்பட்டு ஃபேஸ்புக்கில் பேசிய சச்சின்!!!
மாநிலங்களவையில் முதன் முதலாக பேச சச்சின் வியாழனன்று எழுந்த போது காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டு சச்சின் டெண்டுல்கர் பேச முடியாமல் போனது.
இந்நிலையில் மாநிலங்களவையில் தான் பேசவிருந்ததை சச்சின், சமூகவலைத்தளமான ஃபேஸ்புக்கில் வீடியோவாக...
2G வழக்கில் இருந்து ஆ.ராசா,கனிமொழி விடுதலை!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- இந்திய வரலாற்றில் மிகப்பெரிய ஊழல் என்று சொல்லப்பட்ட 1,76,000 கோடி அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக எதிர்கட்சிகள் பரப்புரை செய்தன.
2G வழக்கின் இன்று தீர்ப்பு வெளியாகுவதாக அறிவித்திருந்தனர் ஓ.பி சைனி.அதனடிப்படையில்...
டிசம்பர் 26 சேதுபாவாசத்திரம் புதுத்தெரு ஜமாத்தார்கள் மாவட்ட ஆட்சியர் முற்றுகை போராட்டம் அறிவிப்பு!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- சேதுபாவாசத்திரம் ஜமாத்தார்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் அறிவிப்பு.
சேதுபாவாசத்திரம் புதுத்தெரு பள்ளிவாசலுக்கு சொந்தமான மையவாடி(இடுகாடு) இடத்தை சிலர் ஆக்கிரமித்து வைத்திருப்பதாகவும்,அதனை கண்டித்து மாவட்டஆட்சிதலைவரிடம் மனு கொடுத்து ஒரு மாதகாலமாகியும்...
பட்டுக்கோட்டையில் நலம்காக்கும் நடைபயிற்சி விழிப்புணர்வு பேரணி!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் மாபெரும் நலம் காக்கும் நடைப்பயிற்சி விழிப்புணர்வு பேரணி நடைபெற இருக்கிறது.
பட்டுக்கோட்டையில் 23.12.2017 சனிக்கிழமை அன்று காலை 9 மணியளவில் பேருந்துநிலையம் அருகில் பொதுமக்களுக்கு நடைபயிற்சி குறித்தான...









