
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அதிரையில் மிக குறைந்த தொகையில் ஆட்டோ பயணம்!!
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் மிகவும் குறைந்த கட்டணத்தில் ஆட்டோ சேவை வழங்கும் ஆட்டோ ஓட்டுனர்.
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினமும் உயர்த்தி வருவதன் காரணமாக அத்தியாவசியமான அனைத்தின் விலையும் நாளுக்கு...
பேரூராட்சியின் மெத்தனப்போக்கால் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் அதிரை 21 வார்டு!!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பேரூராட்சியின் மெத்தனப்போக்கால் சிஎம்பி லைன் பகுதி 21வது வார்டு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாதமும் இந்த 21 வது வார்டில் ஏதாவது குறைபாடுகள் நிகழ்ந்த வண்ணமே இருக்கிறது. அதில்...
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைக்கு விலையா? எஸ்.டி.பி.ஐ கட்சி கடும்...
இது தொடர்பாக கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
"புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள் மற்றும் பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்ட நாளான டிசம்பர் 6 அன்று தலித் இஸ்லாமியர்...
அதிரை 21 வது வார்டு சாலையில் பள்ளம்,சரி செய்யுமா பேரூராட்சி!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,அதிரை 21வது வார்டு சாலையில் பிரமாண்ட பள்ளம் ஏற்பட்டுள்ளது.
அதிராம்பட்டினம் பேரூராட்சியில் அமைந்துள்ள 21வது வார்டு சித்திக் பள்ளிக்கு எதிரே அமைந்துள்ள சந்து பகுதியில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.பள்ளத்தை தற்சமயம்...
SDPI நிர்வாகிகளின் துரித நடவடிக்கையால் பட்டுக்கோட்டை சேர்ந்த பெண் மீட்பு!!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள செங்கப்படத்தான் காட்டைச் சேர்ந்த சேகர் - பங்கஜவல்லி ஆகியோரின் மகள் பானுப்பிரியா என்கிற லெட்சுமி (வயது 25), இவரை மலேசியாவில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை வாங்கித்...
மல்லிப்பட்டினத்தில் மீனவர்கள் சாலை மறியல்(படங்கள்)!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் மீனவர்கள் சாலை மறியல்.
ஓகி புயல் அச்சம் நீங்கிய பிறகும் மீன்வளத்துறை அதிகாரிகள் கடலுக்கு யாரையும் அனுமதிப்பதில்லை.இதனால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,மேலும் ஓகி புயல் காரணமாக...









