
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
SDPI கட்சியினர் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்துள்ள செங்கபடத்தான்காட்டை சேர்ந்த 25 வயது இளம் பெண்ணுக்கு மலேசியாவில் உணவகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி சீனு என்பவர் சுற்றுலா விசாவில் மலேசியாவுக்கு அனுப்பியுள்ளார்....
திருநங்கைகள் பற்றி அறிவியலும் இஸ்லாமும்!!
இறைவன் படைத்துள்ள கோடிக்கனக்கான உயிரினங்களில் மனிதர்கள் என்ற உயிரினமும் ஒன்று மனிதனின் படைப்பை இறைவன் அல்குர்ஆனில் குறிப்பிடும் போது ஆண் பெண் என்ற இரு இனங்களை படைத்திருப்பதாகவே சொல்லப்படுகிறது
يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا...
கன்னியாகுமரி மீனவர்களுக்காக SDPI அறிவித்துள்ள கண்டன ஆர்ப்பாட்டம்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:-SDPI கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.
காணாமல் போன ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களை உடனே கண்டுபிடிக்கவும்,பலியான மீனவர்களுக்கு 20லட்சம், காயமுற்றவர்களுக்கு 10லட்சம் உடனடி நிவாரணம் வழங்க வலியுறுத்தியும்,கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர்...
முத்துப்பேட்டையில் பள்ளிவாசலுக்கு சீல்வைப்பு!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- திருவாரூர் மாவட்டம்,முத்துப்பேட்டை ஆசாத் நகரில் செயல்பட்டு வரும் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினரின் கீழ் செயல்பட்டு வரும் ரஹ்மத் தவ்ஹீத் மர்கஸிருக்கு நீதிமன்ற உத்தரவின் காரணமாக அரசு அதிகாரிகள் முன்னிலையில் இன்று...
அதிரையர் அடித்த அட்டகாச கோல்!!!
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அபுபக்கர் தேசிய அளவிலான போட்டியில் கோல் அடித்துள்ளார்.
17வது இளையோருக்கான தேசிய கால்பந்து போட்டி பஞ்சாபில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் பங்குபெற்றுள்ளன. தமிழகம்...
7 மணி நேரம் ஆம்புலன்ஸ் வராததால் மாணவி உயிரிழந்த பரிதாபம்,கதறும் மாணவியின் தந்தை..!
காஞ்சிபுரத்தில் சிறுநீரகம் செயலிழந்த மாணவி ஒருவரை மேல் சிகிச்சைக்காக சென்னை அழைத்துச் செல்ல 7 மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
காஞ்சீபுரத்தை அடுத்த நசரத்பேட்டையில் வசிக்கும் நெசவாளர் ஆனந்தன். இவரது...









