
வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்து.
https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

மரண அறிவிப்பு: லெ.மு.செ. அப்துல் லத்தீஃப் ஆலிம் அவர்கள்..!!
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ.முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மகனாரும், லெ.மு.செ.லெப்பை தம்பி மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், லெ.மு.செ.அஹமது அனஸ், லெ.மு.செ.முஹம்மது அபுபக்கர், லெ.மு.செ.அஹமது அன்வர், லெ.மு.செ.அப்துல் காதர் ஆகியோரின் மூத்த சகோதரரும்,...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.
இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை...

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அதிரையில் CBD அமைப்பு சார்பில் இரத்த கொடையாளர் சேர்க்கை முகாம்..!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சை மாவட்டம்,அதிராம்பட்டினத்தில் CBD அமைப்பு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. இந்த அமைப்பின் மூலம் அவசர தேவைக்கு இரத்ததானம், அவசர மருத்துவ உதவி, பேரிடர் மீட்பு குழு போன்ற...
சவுதியை ஆளும் மன்னர்கள் சரிந்து வரும் அவலம் !!
சவுதி உலக நாடுகளில் எந்த விதமான வளமும் பொருளியல் நிறைவும் இல்லாது இருந்த ஒரு நாடாகும்.இறைவனை தொழுவதற்க்கு உலகில் முதல் முதலாக கட்டப்பட்ட கஃபா எனும் புனித பள்ளிவாசலும்
நபி (ஸல்)அவர்களின் சொந்தமான இடத்தில்...
அதிரையில் மின்கம்பம் கீழே விழும் வரை காத்திருக்கிறதா மின்சார வாரியம்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்.அதிராம்பட்டினம் பேரூராட்சி. தரகர் தெரு. ஒன்பதாவது வார்டு பகுதியில் மின்கம்பம் இடித்து கீழே விழும் நிலையில் உள்ளது.அதனால் அந்த பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளார்கள்.
இதை...
பேராவூரணி,நாடியம் துணை மின்நிலையங்கள் குறிவைக்கும் வெள்ளிக்கிழமை!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,நாடியம் மற்றும் பேராவூரணி துணை மின்நிலையம் மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை (15.12.2017) மின்தடை அறிவித்துள்ளது.
பேராவூரணி மற்றும் நாடியம் துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு பராமரிப்பு என்ற பெயரில்...
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இரவோடு இரவாக வேலி அமைத்த பேரூராட்சி நிர்வாகம்!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு ஊழியர்களுக்கும்,கால்டாக்சி ஓட்டுனர்களுக்குமிடையே வாக்குவாதம் நடைபெற்றது.
அதிரை பேருந்து நிலையத்தில் எந்தவொரு தனியார் வாகனமும் நிறுத்தக்கூடாது என்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது.அதனடிப்படையில்...
பட்டுக்கோட்டையில் இலவச தாய்சேய் வாகனம்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தேசிய நல்வாழ்வு திட்டம்- தமிழ்நாடு சுகாதர திட்டம் - இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு கிளையின் மூலம் இலவச தாய், சேய் வாகனம் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி தஞ்சாவூர் மாவட்ட...









