
அதிரை வந்த திமுக வேட்பாளர் கா. அண்ணாதுரை!
பட்டுக்கோட்டை தொகுதி திமுக கூட்டணி வேட்பாளராக கா. அண்ணாதுரை எம் எல் ஏ அறிவிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து தொகுதி முழுவதும் சென்று திமுக நிர்வாகிகளிடமும், கூட்டணி கட்சி நிர்வாகிகளிடமும் நேரில் சந்தித்து வாழ்த்து...

தவெக பட்டுக்கோட்டை வேட்பாளராக சி. மதன் அறிவிப்பு!
நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிடுகிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் மீண்டும் களமிறங்குகிறார்கா. அண்ணாதுரை!
நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக நேரடியாக 164 தொகுதிகளில் களம் காண்கிறது. 11 இடங்களில் கூட்டணி கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் களம் இறங்குகின்றன. மொத்தமாக இத்தேர்தலில் உதயசூரியன் சின்னம்...

தஞ்சை மாவட்ட எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம்!
தஞ்சை மாவட்ட எஸ்பி ஆக இருந்த ராஜாராம் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன....
அதிரையரின் பெருநாள் வாழ்த்து மலேசிய பத்திரிகையில் பிரசுரம் !!
அதிரையரின் பெருநாள் வாழ்த்து மலேசிய பத்திரிகையில் பிரசுரம் !!
அதிராம்பட்டினத்தை பூர்வீகமாக கொண்ட எழுத்தாளரும் நாடக கலைஞருமான கம்ப்யூட்டர் புஹாரியின் பெருநாள் வாழ்த்து கவிதை மலேசியாவின் பிரபல தமிழ்மலர் நாளிதழில் வெளியாகி உள்ளது.
மலேசியா வாழ் அதிரையர்களின் உற்சாக பெருநாள் !
வளைகுடா நாடுகளுக்கு முன்பே அதிரை மக்கள் மலேசியா சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வேலை நிமித்தமாக குடி பெயர்ந்தனர்.
அவர்களின் வம்சாவழியினர் இன்றளவும் அங்கு தொழில் செய்து வருகின்றனர்.
அவர்கள் இன்று நோன்பு பெருநாளை சிறப்புடன் கொண்டாடி...
கொரியாவில் பெருநாள் கொண்டாடிய அதிரையர்கள் !(படங்கள் இணைப்பு)
உலகளாவிய அளவில் அதிரையர்கள் வியாப்பித்துள்ளனர். அவர்கள் வசிக்கும் நாடுகளில் இன்று ஈதுல் ஃபித்ர் எனும் பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் தென்கொரியாவில் வாழும் அதிரையர்கள் பெருநாள் கொண்டாட்ட புகைப்படங்களை நமது அதிரை எக்ஸ்பிரஸ்...
பிலிப்பைன்சில் உற்சாகமாக பெருநாள் கொண்டாடிய அதிரையர்கள் !
உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்து வந்தனர். நேற்று ஷவ்வால் பிறை வெளி நாடுகளில் தென்பட்டதை அடுத்து அங்கு இன்று நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனை...
ஜப்பான் வாழ் அதிரையர்களின் உற்சாகமான பெருநாள் சந்திப்பு !(படங்கள் இணைப்பு)
உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்து வந்தனர். நேற்று ஷவ்வால் பிறை வெளி நாடுகளில் தென்பட்டதை அடுத்து அங்கு இன்று நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனை...
மரண அறிவிப்பு : கதிஜா நாச்சியார் அவர்கள் !
மரண அறிவிப்பு : மேலத்தெரு மரைக்கான் வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் க.மு. முஹம்மது முஸ்தபா அவர்களின் மகளும் , மர்ஹூம் பி.மு. முஹம்மது மதீனா அவர்களின் மனைவியும் , மர்ஹூம் நசீரா சவுண்ட்...









