
அதிரை வந்த திமுக வேட்பாளர் கா. அண்ணாதுரை!
பட்டுக்கோட்டை தொகுதி திமுக கூட்டணி வேட்பாளராக கா. அண்ணாதுரை எம் எல் ஏ அறிவிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து தொகுதி முழுவதும் சென்று திமுக நிர்வாகிகளிடமும், கூட்டணி கட்சி நிர்வாகிகளிடமும் நேரில் சந்தித்து வாழ்த்து...

தவெக பட்டுக்கோட்டை வேட்பாளராக சி. மதன் அறிவிப்பு!
நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிடுகிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் மீண்டும் களமிறங்குகிறார்கா. அண்ணாதுரை!
நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக நேரடியாக 164 தொகுதிகளில் களம் காண்கிறது. 11 இடங்களில் கூட்டணி கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் களம் இறங்குகின்றன. மொத்தமாக இத்தேர்தலில் உதயசூரியன் சின்னம்...

தஞ்சை மாவட்ட எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம்!
தஞ்சை மாவட்ட எஸ்பி ஆக இருந்த ராஜாராம் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக சுந்தரவதனம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன....
சிறுமி ஆசிஃபாவிற்கு நீதி கோரி நாம் மனிதர் கட்சி சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு...
ஜம்மு காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆஷிஃபா காவல்துறையினர் உட்பட எட்டு பேரால் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் , RSS சங்கபரிவாரின் தொடர் அத்துமீறலுக்கு எதிராகவும் நாம் மனிதர்...
அதிரையில் சுட்டெரிக்கும் வெயில் !
தமிழகம் முழுவதும் கோடை காலம் துவங்கியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. திருச்சி , சென்னை , வேலூர் போன்ற பெருநகரங்களில் வெயில் 100 டிகிரிக்கும் மேல் கொழுத்திவருகிறது....
முத்துப்பேட்டையில் ஷரியத் சட்டத்தில் குளறுபடி செய்யும் பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.,அதிரை மக்களுக்கு அழைப்பு..!
முஸ்லிம்களின் ஷரியத் சட்டத்தில் குளறுபடி செய்யும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து வருகின்ற (22/04/2018) ஞாயிற்றுக்கிழமை அன்று காங்கிரஸ் சிறுபாண்மைத்துறையின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு...
பணத்திற்காக மீண்டும் ஏடிஎம் வாசலில் தவிக்கும் பொதுமக்கள் !!
தமிழகம், குஜராத், பீகார் உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களில் ஏடிஎம்களில் பணம் கிடைக்காததால் மக்கள் அவதியுற்று வருகின்றனர்.
கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு...
பாஜக கொடியை எரித்து அதிரையில் தமுமுக சார்பில் ஆசிஃபாவிற்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்..!
காஷ்மீரில் சிறுமி ஆசிஃபாவை கற்பழித்து கொலை செய்த பயங்கரவாதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் , சிறுமி ஆசிஃபாவிற்கு நீதி வழங்க கோரியும் அதிரை பேருந்து நிலையம் அருகே இன்று(15/04/2018) மாலை சுமார் 4:30 மணியளவில்...
அதிரை கடற்கரைத்தெருவில் நடைபெற்ற கால்பந்து தொடரில் அதிரை AYFA அணி சாம்பியன் !!
அதிரை YOUNGSTARS கால்பந்து கழகம்(AYFA) நடத்திய முதலாம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி அதிரை கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெற்றது. இதில் இன்று மாலை நடைபெற்ற இறுதி போட்டியில் அதிரை AFFA அணியினரும்...









