அதிராம்பட்டினம் புதுத்தெரு-நடுத்தெரு பகுதியில் இயங்கி வரும் இளைஞர் சேவை அமைப்பான அய்வா சங்கம் பல்வேறு நலத்திட்ட பணிகளை தன்னார்வமாக செய்து வருகின்றனர்.
அதன்படி இன்று இரவு நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை...
4 ஆம் கட்ட ஊரடங்கு நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய...
மரண அறிவிப்பு : மேலத்தெரு சூனா வீட்டைச் சார்ந்த மர்ஹும் NMS. முகமது சுல்தான் அவர்களின் மகனும், NMS சேக் பரீத் அவர்களின் சகோதரருமாகிய நத்தர்ஷா அவர்கள் வபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ...
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவைச் சேர்ந்த J.J. ஷாகுல் ஹமீது என்பவருக்கு கல்லீரல் நோய் ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அங்கு இவருக்கு உடனடியாக கல்லீரல் அறுவை சிகிச்சை செய்ய...
சவூதி வாழ் அதிரையர்களின் ஈத் மிலன் ஒன்றுகூடல் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி Zoom செயலி வாயிலாக இன்று(26/05/2020) காலை 11.30 மணி அளவில் குர்ஆன் கிராத்துடன் துவங்கப்பட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு...