கொரோனா வைரஸின் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வரும் வடமாநில தொழிலாளர்கள் வேலைகள் இன்றி முடங்கியுள்ளனர். இதனால் அவர்கள் சாப்பாடின்றி பட்டினி நோன்பு வைப்பதாக...
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தெற்கு கடலோர தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை...
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தெற்கு கடலோர தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை...
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் கடந்த (03/05/2020) அன்று அக்கறை புது தெரு மா தோப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால் இரண்டு வீடுகள் எரிந்து சேதமடைந்தது.
அதனை அறிந்த தமிழ்நாடு...
சமீபகாலமாக ஏற்பட்டிருக்கும் தேசிய பேரிடர் ஆன கொரோனா தொற்றின் காரணமாக உலக மக்கள் முழுவதும் பெரும் பாதிப்பை அடைந்திருக்கிறார்கள். இந்த சூழலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நாடு முழுவதும் மக்களுக்கு...