கொரோனா வைரஸின் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் ஏழை, எளிய மக்களும், அன்றாட வேலைக்குச் செல்வோரும் கடும் பாதிப்படைந்துள்ளனர்.
இந்நிலையில் வரக்கூடிய ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதை...
கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் வரும் 14ம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும் ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு...
அதிரை இந்திய ரெட்கிராஸ் சொசைட்டியின் சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி அதிராம்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
அதிரை நகர கிளை சார்பில் அதன் சேர்மன் மரைக்கா கே. இதிரீஸ் தலைமையில் அதிரை...
கொரோனா காரணமாக நாடு முழுவதும் லாக் டவுன் உள்ளது. ஊரடங்கினால் எல்லாரும் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். எந்த போக்குவரத்து வசதியும் இல்லை. முழு கட்டுப்பாட்டில் நாடு உள்ளது இந்நிலையில், டெல்லியை சேர்ந்த இந்து...
அதிராம்பட்டினம் நகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கல்லூரி ஆசிரியர்கள் முதல் கூலி தொழிலாளர்கள் வரை வாடகை வீட்டை நம்பியே வெளியூர்களில் இருந்து இங்கு வருகின்றனர்.
அவர்களின் தகுதிக்கேற்ப வீடுகளை வாடகைக்கு எடுத்து வசித்து வருகின்றனர்....