Saturday, May 4, 2024

அதிரையில் வீட்டு வாடகை கேட்டு நெருக்கும் உரிமையாளர்கள் – தவிக்கும் குடியிருப்புவாசிகள் !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் நகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கல்லூரி ஆசிரியர்கள் முதல் கூலி தொழிலாளர்கள் வரை வாடகை வீட்டை நம்பியே வெளியூர்களில் இருந்து இங்கு வருகின்றனர்.

அவர்களின் தகுதிக்கேற்ப வீடுகளை வாடகைக்கு எடுத்து வசித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா எனும் கொடிய தொற்று உலகை அச்சுருத்தி இந்தியாவையும் ஆட்டி படைத்து வருகிறது.

இதனால் இந்தியாவில் லாக்டவுன் கடைபிடிக்கபட்டு வருகிறது. இதனால் வேலைவாய்ப்பு இன்றி மக்கள் திண்டாட்டம் அடைந்துள்ள நேரத்தில் அதிரையில் வீட்டு உரிமையாளர்கள் பலர் குடியிருப்பு வாசிகளை வாடகை கேட்டு நெருக்கடிக்கு உள்ளாக்குவதாக தெரிகிறது.

தமிழக அரசே குடியிருப்பு வாசிகளிடன் வாடகை கேட்டு நிர்பந்திக்க கூடாது என வலியுறுத்தி உள்ள நிலையில் கட்டிட உரிமையாளர் வாடகை கேட்டு நிர்பந்தம் செய்வது ஏற்புடையது அல்ல என்கின்றனர் நடுநிலையாளர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...

மரண அறிவிப்பு : ஜுலைஹா அம்மாள் அவர்கள்..!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் கொ.மு.அ. அப்துல் ஹமீது அவர்களின் மகளும்,...

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...